tag:blogger.com,1999:blog-3122847455523003772.post1183172996181256947..comments2023-04-09T14:40:03.334+03:00Comments on சிவஹரியின் சேமிப்பில் சில.....: மனமொடு வாழியவே!சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-87180356555093979742012-10-08T17:30:21.159+03:002012-10-08T17:30:21.159+03:00விரிவான பின்னூட்டம். அப்படியே என் உள்ளத்தை ஆராயந்த...விரிவான பின்னூட்டம். அப்படியே என் உள்ளத்தை ஆராயந்து எழுதியது போல் அமைந்திருக்கின்றது அக்கா.<br /><br />அசாதாரண காலத்தில் கூட குறையாத அன்பும் அரவணைப்பும் கொண்ட காவியத்தலைவன் என்ற நோக்கினை வைத்து கிறுக்கிய என் வரிகளுக்கு அற்புதமான மறுமொழி அக்கா.<br /><br />நன்றிங்,சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-24619701533906832232012-10-08T11:52:12.310+03:002012-10-08T11:52:12.310+03:00சீரும் சிறப்புமாக திருமணம் செய்துக்கொண்டு வேண்டி வ...சீரும் சிறப்புமாக திருமணம் செய்துக்கொண்டு வேண்டி வரமிருந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு பெற்ற பிள்ளைகளை தன் அன்பும் பரிவும் கருணையும் பாசமும் வாஞ்சையுமாக கல்வி ஒழுக்கத்துடன் பயிற்றுவித்து பிள்ளைகள் ஒரு நல்ல நிலைக்கு வந்தப்பின் ஓய்வெடுக்க முதுமை துணை புரிய......<br /><br />பிள்ளைகளோ தனக்கென்று ஒரு குடும்பம் வந்த உடனே தன் பெற்றோரை சட்டென உதறிவிடுவதும்... பெற்றோரும் ரோஷம் உள்ள மனதினர் அல்லவா? கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-30858427872793439752012-10-05T09:59:32.919+03:002012-10-05T09:59:32.919+03:00வலைப்பூவின் சார்பில் தங்களுக்கு என் இனிய வரவேற்புக...வலைப்பூவின் சார்பில் தங்களுக்கு என் இனிய வரவேற்புகள்.!<br /><br />தங்களின் உளக் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல சகோ.!<br /><br /><br />சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-25014687433675386192012-10-05T09:04:17.977+03:002012-10-05T09:04:17.977+03:00முதுமையில் தன் வாழ்க்கை துணையை இழுத்து செல்லும் மு...முதுமையில் தன் வாழ்க்கை துணையை இழுத்து செல்லும் முதியவர் பாராட்டபடவேண்டியவர். சொல்லாமல் சொல்லும் அறிவுரை: முதுமையிலும் கைவிடமாட்டேன் என்கிறது.<br /><br />பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-80627920283840062302012-10-04T17:27:01.508+03:002012-10-04T17:27:01.508+03:00முதற்கண் தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் ...முதற்கண் தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் சகோ.!<br /><br />ஆம், முதுமையில் தனிமைப்படுவோர் படும் இன்னல்களை வரிகளாக வடிக்க இயலாது. வயதானவர்களின் மனப்பாங்கும் செயல்பாடும் பச்சிளங்குழந்தைகளைப் போன்று இருப்பதைக் கண்டு கொண்டிருக்கின்றோம் தானே! <br /><br />ஒரு பச்சிளங்குழந்தையை தவிக்க விடின் எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்ளுமோ அது போலத்தான் வயதானவர்களின் நிலையும்.<br /><br />நாமும் அந்த நிலையை சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-65742163550259803092012-10-04T12:24:46.538+03:002012-10-04T12:24:46.538+03:00கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை,,,கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை,,,Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-7545213111427172952012-10-03T18:13:10.675+03:002012-10-03T18:13:10.675+03:00வழக்கம் போல தங்களின் கருத்துகளுக்கு எந்தன் நன்றிகள...வழக்கம் போல தங்களின் கருத்துகளுக்கு எந்தன் நன்றிகள் பற்பலவே!<br /><br />இப்படம் என்னை இரண்டாவது முறை மாற்றி எழுதிடவும் தூண்டிற்று. அதனால் விளைந்த வரிகளே இவை.<br /><br />நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-36443317269058238262012-10-03T06:52:16.013+03:002012-10-03T06:52:16.013+03:00அருமை வரிகள்...
'என்றும்' பிடித்தவை...
அ...அருமை வரிகள்...<br /><br />'என்றும்' பிடித்தவை...<br /><br />அந்தப்படம் : என்ன எழுதுவதென்ற தெரியவில்லை... பலவற்றை சிந்திக்க வைக்கிறது...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com