tag:blogger.com,1999:blog-31228474555230037722024-02-08T08:18:42.953+03:00சிவஹரியின் சேமிப்பில் சில.....என் எண்ணத்தில் சேமிக்கப்பட்ட சில துளிகள்..சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comBlogger204125tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-81848195728080322272012-10-26T10:30:00.000+03:002012-10-26T21:35:21.731+03:00வலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்
காலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்று சொல்வார்கள். கால தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.
அதே
கால சூழலில்
நற்காவியங்களும் வளரலாம்,
கருஞ்சுவடுகளும் எழலாம்.
நம்மை வந்தடைவது
எதுவானாலும் அதனையே
தாங்கிடும் வல்லமை
தந்திட இறைவன்
தான் அருள
வேண்டும்.
சங்க காலத்தில்
ஆண்கள், பெண்கள்
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-13310904971943092182012-10-26T04:00:00.000+03:002012-12-11T04:36:54.260+03:00வலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சினைநம் தாய் தந்தையாராகிய இருவரின் மகிழ்ச்சியின் விளைவால் உதித்த மூன்றாவது உயிர்ப்பொருளாகிய நம் உடல் இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் ஆகியனவற்றின் கூட்டுச் செயல்பாட்டினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இதனில் ஒன்று தடுமாறினாலும் மனிதனின் இயக்கத்திலும் தடுமாற்றம் தொணிக்கும் என்பதால் தான் நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்வதனையும், அறநெறி முறைகளையும் வகுத்தளித்திருக்கின்றார்கள்.சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-50099995831675797592012-10-25T13:00:00.000+03:002012-12-11T04:38:53.219+03:00வலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக்தி
தூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் சஹஸ்ராரம்.
மனதை ஒரு முகப் படுத்தி ஒவ்வொரு ஆத்ம பீடத்திலும் கரையேறி ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை நிலையான சஹஸ்ராரத்தினை அடைவது இறைவனின் பாதகமலங்களில் சரணடைவதாக கொள்ளப்படுவதாக சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நமக்கு தெரிவிக்கின்றார்கள்.
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-9749452052899733402012-10-25T08:30:00.000+03:002012-10-25T08:30:02.944+03:00வலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும் எதிர்பார்ப்பும்
எதார்த்தமும் எதிர்பார்ப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டே இருப்பதில்லை. ஒருவரின் எதிர்பார்ப்பு வெற்றியடைந்தால் மனம் கொள்ளும் உவகையை எதார்த்தத்தின் போது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது என்னுடைய கருத்து.
பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி விட்டு பெரியோர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து வீண் கதைகள் பேசிக் கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக் சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-203907464859088372012-10-25T04:00:00.000+03:002012-10-25T04:00:02.521+03:00வலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அருந்ததி
ஏழு என்பது வேத மரபில் முக்கியமான எண்ணாகக் கருதப்படுகின்றது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று வேதம் அறிந்தோர் விளக்குகின்றார்கள்.
ஒரு கால கட்டத்தில் பூமியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழு முனிவர்களான அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் ஆகியோர் தான் வானில் ஏழு நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றார்கள் என்றும் படைப்புகள் தெரியப்படுத்துகின்றன.
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-47008956938355371162012-10-24T15:57:00.001+03:002012-10-24T15:57:34.765+03:00வலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - 2 - நல்லிசை
“இனிய இசையின் அடிநாதம் மெல்லிடைத்து” என்பது அறிஞர்களின் வாக்கு. அதனடிப்படையில் எத்தகுமிக்க இசையாக இருந்தாலும் அதன் அடிநாதத்தினை ஈண்டு நோக்கினால் மென்மையான சோக வரிகளாகத்தான் இருக்கும்.
ஒரு பாடல் எந்த அளவிற்கு பெருமை தேடிக் கொள்ளும் என்பது அதனோடு ஒட்டிப்பிறழும் இராகத்தினை வைத்தே தான் அளவிட முடியும். அந்த ராகத்தின் அடிப்படையை சுரம் என்று சொல்வர்.
அந்த சுரங்கள் ஏழு. அவையவான:
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-60932125653347954282012-10-24T04:00:00.000+03:002012-10-24T20:55:39.991+03:00வலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - நம்பிக்கையே ஆணி வேர்
வானவில்லின் ஏழு நிறங்களான ஊதா, அடர் நீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் கலவை தான் வெண்மையென்று படித்தாய் நினைவு. அதனால் தான் என்னவோ சூரிய பெருமானும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாய் ஆன்மீகமும் குறிப்பிடுகின்றது.
ஆன்மீகத்தின் அடிப்படையே நம்பிக்கை என்ற வேர் தான். நம் வாழ்வில் முன்னேற்றம் வேண்டுமெனில் முதலில் நம்மிடமும் இறைவனிடமும் சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-7672478400733469832012-10-23T04:00:00.000+03:002012-10-24T20:55:22.312+03:00வலைச்சரம் - இரண்டாம் நாள் பதிவு - செயல்களே மூலாதாரம்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவர்க்கும் ஈந்து தனது ஈகைக் குணத்தினை வெளிப்படுத்திடும் மாந்தரை வள்ளல் என்றும் கொடையாளி என்றும் அழைக்கின்றோம். பொருட் செல்வம் மட்டுமின்றி எல்லா வகையிலும் ஈந்து வாழ்பவர் வாழ்க்கை என்றுமே போற்றுதற்குரியது.
அத்தகைய மாந்தர் வழியிலே நாம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதியினை என்றும் மறந்திடக் கூடாது.
இது ஒரு புறமிருக்க பண்டைய தமிழ் மன்னர்களில் மூவேழுசிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-21057737167274583912012-10-22T19:03:00.000+03:002012-10-22T19:04:32.017+03:00மார்க்கண்டேய சரித்திரம் - திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு - ஒலிநாடா
அன்பின் உறவுகளே!
மார்க்கண்டேய சரித்திரத்தை நமக்கு இனிய கீதத்துடன் அருட்திரு முருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்கள். அதனை ஒலிநாடா வடிவிலே இங்கே தருகின்றேன். கேட்டு இன்புறுக.
அசுரேந்திரன் என்னும் அரக்கனின் மகளான சுரசி, சுக்ராச்சார்ய முனிவருக்கு அடுத்து சகல கலையையும் கற்றுக் கொண்டு விளங்கியதால் மாயை என்ற பெயரும் பெற்றாள். தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-89093193769006463222012-10-22T04:00:00.000+03:002012-10-22T05:59:08.578+03:00வலைச்சரம் - முதல் நாள் பதிவு - அறிமுகம்
<!--[if gte mso 9]>
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
<![endif]--><!--[if gte mso 9]>
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-85712625017245809152012-10-21T20:09:00.001+03:002012-10-21T20:09:57.911+03:00வலைச்சர ஆசிரியர் பணி
அன்பின் உறவுகளே!
நாளை முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரம் என்னும் வலைப்பூவினில் பதிவாசிரியராகப் பொறுப்பேற்க இருக்கின்றேன். அத்தோடு வலைச்சரத்தினில் வெளியிடப்படும் பதிவினை இங்கேயும் பதிவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தினில் அறிமுகப் படுத்தப்படவிருக்கும் வலையகங்களில் பொதிந்திருக்கும் செறிவுமிகு கருத்துகளைப் படித்து பயனடைந்திடுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமின்றி சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-8547563818446945522012-10-20T19:15:00.000+03:002012-10-20T19:16:27.504+03:00படித்த சில பொன்மொழிகள் - 19
உழைப்பின் வேரோ கசப்பு, கனியோ இனிப்பு.
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது.
கத்தும் பூனை எலிகளைப் பிடிக்காது.
நீரில் மூழ்குபவன் அதன் நுரையைக் கூட பற்றிக் கொள்வான்.
கடன் படாத ஏழ்மை பெரும் செல்வம்.
அறிஞர்கள் கூட்டம் ஒரு உயிருள்ள வாசக சாலை.
அறிவாளியின் ஒரு நாள் முட்டாளின் முழுவாழ்வுக்குச் சமம்.
அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
உள்ளத்தோடு போராடுவதே உயர்ந்த போராட்டம்.
பிரயாணம் சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-15966788589624562872012-10-16T17:08:00.000+03:002012-10-19T07:13:32.227+03:00எப்போது வருவாய் ? எங்கள் ஊரின் இன்றைய நிலை மாற.. - மீள் பதிவு
<!--[if !mso]>
v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
<![endif]-->
எப்போது வருவாய்?.. எங்கள் நிலை உயர
கிராமப்புறங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று கூறிய
மாண்புமிகு பாரத முன்னாள் குடியரசுத்தலைவரும்,
இளைஞர்களின்
விடிவெள்ளியும்,
நம் மண்ணில் பிறந்த தன்னிகற்ற தலைவருமான டாக்டர். சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-17358830092259732162012-10-12T11:50:00.002+03:002012-10-12T11:50:43.036+03:00இனிய வாழ்விற்கான வழிகள் எட்டு.
நன்றி: முகநூலில் பகிர்ந்த சகோதரம் Natarajan Nagarajan அவர்களுக்கு
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-76323457707972823912012-10-11T05:23:00.001+03:002012-10-11T05:23:28.586+03:00படித்த சில பொன்மொழிகள் - 18
அவனே இவனே என்பதை விடச் சிவனே என்பது மேல்.
சுட்டாலும்
பால் சுவையிலும் குறையாது
அழுதாலும் அந்தஸ்து வேண்டும், சிரித்தாலும் சீர் வேண்டும்.
அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.
ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.
ஆசையுள்ளவனுக்கு அலைச்சலும் உண்டு.
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.
இல்லாமல் போனாலும் சொல்லாமல் போகாதே!
உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும்.
உயிர் இருக்கும் வரை தைரியத்தைக் கை விடலாமா?
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-85011584827960485962012-10-07T21:42:00.003+03:002012-10-07T21:42:45.502+03:00வில்லியம் பிளேக் - பொன்மொழி
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக்கின் பொன்மொழி.
நன்றி: விக்கிபீடியா
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-78460638391376870472012-10-04T16:44:00.002+03:002012-10-04T21:12:34.658+03:00நெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்
நன்றி: முகநூலில் பகிர்ந்த நண்பருக்கு.
”ஆளைப் பார்த்து எடை போடாதே” என்ற நம்மூர் பழமொழியும் நினைவிற்கு வருகின்றது.
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-11831729961812569472012-10-03T05:52:00.001+03:002012-10-03T05:52:52.696+03:00மனமொடு வாழியவே!
அன்று,தேனொடு புரளும் தெள்ளுதமிழ் குறத்திவழிஊனொடு மெய்யாய் உரைத்தாளே; அறிமின்பாரொடு நீயொழுக பாவைதனைத் தேடிட்டேஆறுகடல் தாண்டி அகிலமதின் கடைசேரநாலாறு வயதினில் நங்கை பொறுக்கி ஊர்கூட்டி மாலைசூட உலகமுங் வென்றேன்அந்திவானங் கறுக்க அழகிலாடு மஞ்ஞையன்னஅருந்தளிர் நடைகண்டே அகிலந்தனை வென்றோமடிஎங்குலத்தான் மொழிதனையே இசையின் உச்சமெனசங்கெடுத்து ஊதினோம் சலிப்பிலா நத்தையாய்இன்று,பெற்ற பிள்ளையவன் பெருங்கடன் சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-81076212288881375122012-09-28T12:08:00.000+03:002012-09-28T12:41:16.771+03:00படித்த சில பொன்மொழிகள் - 17
அதிகம் பேசுபவர்கள் பெரிய புளுகர்கள்.
அரிசி ஆளாக்கு ஆனாலும் அடுப்பு நெருப்பு அவசியம்.
அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
அலை ஓய்ந்த போது தலை முழுக முடியாது.
அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.
அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.
அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு
அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
அன்ன நடைநடக்கப் போய் தன் நடையும் கெட்டான்.
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-39636852857731112352012-09-21T14:42:00.000+03:002012-09-21T14:42:52.970+03:00தன்னம்பிக்கை வரிகள் - படங்கள் 2சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-72349052736245138292012-09-21T13:24:00.002+03:002012-09-21T14:21:41.845+03:00படித்த சில பொன்மொழிகள் - 16
கடன்
கேட்க வருபவரைப் பலரும் வரவேற்க மாட்டார்.
சொந்தக்
குழந்தையில்லாதவன்
பெரும் அதிர்ஷ்டமில்லாதாவன்.
கட்டுப்பாடு
இல்லாமல் வாழ்கிறவன் கௌரவமில்லாம சாவான்.
காவலுக்கு
ஆள் இருந்தாலும் பூட்டுப் போட தவறமாட்டான்.
புத்திசாலி.
போதுமென்ற
மனமுடையவன் – முன்னேறமாட்டான். (??)
புத்திசாலி,
ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக ஆக்கிக் கொள்வான்.
பணக்காரர்களின் பார்வை
மங்கலாக இருக்கும்.
தொடக்கத்தைசிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-73924701288657896472012-09-20T21:28:00.000+03:002012-09-20T21:35:16.422+03:00நாசியொடு யோசி
நம்மில் சிலர் நினைவுக்கு வர வேண்டிய முக்கியமான செய்தி மறந்து விட்டால், இரு புருவங்களும் சந்திக்குமிடமான நெற்றியின் கீழ் பகுதி அதாவது மூக்கு ஆரம்பிக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு தட்டுவார்கள். அதுபோல பொட்டு என்று சொல்லப்படும் நெற்றியின் இரண்டு முனைகளில் ஏதாவது ஒரு முனையில் விரலைக் கொண்டு தட்டி நினைவூட்ட முயற்சிப்பார்கள்.
இது நினைவுத்திறனை மீளெழுப்பும் என்று கூட சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-31585273005341774242012-09-20T05:57:00.000+03:002012-09-20T13:03:23.917+03:00துணையுடன் தொடரும் துணிவு
சதையொடு மனமுஞ் சரிநிக ரீந்துகுலஞ்செழி திருபுகழ் செருகிட தன்னில்சுதையொடு வரவே சூளுரை மெடுத்தசிலைநிக ருமையே சீராய் போற்றி;இவ்வாழிகொள் வையமனந் தகொண் டாண்டேஅடுத்தோ ருலவரு குதுநல னேயம்ஊழிற் பயணமொரு நாள்நிற்ப நினைமென்தோளில மர்த்தி துணிவுடன் நடப்பேனே!
சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-81448232434471925702012-09-17T19:47:00.002+03:002012-09-17T20:03:03.456+03:00இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே!
ஆதவன் ஓய்ந்திட அவணியில் தழைத்திரு
மாதவப் பொழுதாம் மனமயக்குஞ் செம்மாலை;
உறவின் உளமதனை ஒட்டறிய தூதுஞ்செல்
இரவின் நாயகியாம் வெம்மலர் முல்லையே!
பாற்கடல் சங்கெடுத்து பதமாய் சுட்டெடுத்து
நீறுபூத் திடநெடிமல ருஞ்சுண்ணஞ் சாந்து
ஆவின் பாலெடு அன்னநிறமுங் கூட்டிபுவி
தேடித் திரிந்திடின் திகட்டுமோவ் வெண்மை
ஊரெங் குமுரைத்திட ஒருக்காலுங் தயங்கா
கலநீர் குதித்தோடு காய்வார்ப்பு ரன்ன
பலமொடு தெறிமின் பச்சிள சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-85738648319144180362012-09-17T05:32:00.000+03:002012-09-17T05:35:17.258+03:00படித்த சில பொன்மொழிகள் - 15
பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
மூடின வாயில் ஈ நுழையாது. மரணமே உலகின் முதலாளி.
பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும். செயலே புகழ் பேசும்.
நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.com2