புதன், 27 ஜூலை, 2011

இறைவன்

கான மயிலோடே கண்ட நல் அரவம்
வான லோகத்த மர்ந்தருளும் ‍ ‍‍‍- பாணபுத்திரன்
பொற்கிழி வாங்காங் கேயுயர் உன்னத
நாற்திக் கிழியநாடக மீந்த பெருமமைந்தா
சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.

2 கருத்துகள்:

  1. சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
    துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.

    இறையருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களும் இறைவன் அவ்வருளைப் பொழியட்டும்.. அதற்காக என் பிராத்தனைகளை இறை வசம் முன் வைக்கின்றேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...