புதன், 20 ஜூன், 2012

பொன் மொழிகள் - விவேகானந்தர் - 1

  • இறைவன் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கின்றார்.
  •  பரபரப்பைக் காட்டிலும் சுறுசுறுப்பே சிறப்பானது.
  • வீண் விவாதம் செய்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
  • வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம் ஒழுக்கம் மட்டுமே.
  • கீழ்ப்படியும் குணம் கொண்டவன் கட்டளையிடும் தகுதி பெறுவான்.
  • நன்மை செய்வது ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்கட்டும்.
  • தளராத மன உறுதியுடன் குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள்.
  • உண்மையும் தூய்மையும் என்றும் இணைந்தே இருக்கும்.
  • உண்மை எப்போதும் பொய்யுடன் சேர்வதில்லை.
  • எதிலும் சுயபுத்தியுடன் தீர்வு காண்பதே சரியான வழிமுறை.
  • துணிவுடைய வெற்றி வீரருக்கே இவ்வுலகம் சொந்தமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...