எடியூரப்பா குற்றவாளி: லோக்ஆயுக்தா அறிக்கை; மாநிலத்திற்கு16,085 கோடி ரூபாய் இழப்பு- சந்தோஷ் ஹெக்டே
புதன், 27 ஜூலை, 2011
இறைவன்
கான மயிலோடே கண்ட நல் அரவம்
வான லோகத்த மர்ந்தருளும் - பாணபுத்திரன்
பொற்கிழி வாங்காங் கேயுயர் உன்னத
நாற்திக் கிழியநாடக மீந்த பெருமமைந்தா
சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.
வான லோகத்த மர்ந்தருளும் - பாணபுத்திரன்
பொற்கிழி வாங்காங் கேயுயர் உன்னத
நாற்திக் கிழியநாடக மீந்த பெருமமைந்தா
சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)