வியாழன், 12 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 2

  1. ஒருவனால் செய்ய முடிந்ததை எல்லோராலும் செய்ய முடியும். (?)
  2. காதலும் குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்.
  3. அவசரப்படுவது ஈக்களை அடிக்க மட்டுமே உதவும்.
  4. கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு உட்காருவான்.
  5. பார்ப்பதற்கு ஆள் திரட்டாமல் நாடகம் போடுபவன் முட்டாள்.
  6. காதல் என்பது ஒருவகை போர்முறையாகும்.
  7. நண்பர்கள் இருந்தால் நேரம் போவது தெரியாது.
  8. கன்னிப் பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.
  9. மனைவி உள்ள கட்டில் சண்டை இல்லாமல் இராது.
  10. அம்மாவும் பெண்ணும் உள்ள இடத்தில் மருமகளுக்கு சோறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக