வியாழன், 19 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 5

1.   மனம் கடல் போன்றது, பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.
2.   நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடி வரும்.
3.   ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு லாடம் அடிக்க முடியாது.
4.   செழுமையில் கவனமும்ஏழ்மையில் பொறுமையும் தேவை.
5.   உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கின்றது.
6.   பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோசம் தொடங்குகின்றது.
7.   கணவன் தலைவன், மனைவி அவன் தலையில் இருக்கும் மகுடம்.
8.   ஒரு பாவத்தை பலர் செய்தாலும் அது பாவமே.
9.   நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி.
10. குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றிய பயமில்லை.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...