வியாழன், 9 பிப்ரவரி, 2012

பொன்மொழிகள்

  • அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
  • மணலிக்கீரையை (?) உண்டு வர நுண்புழுக்கள் அழியும். (மணத்தக்காளிக் கீரை தானோ?)
  • அலை ஓய்ந்த போது தலை மூழ்க முடியாது
  • புளிக்கீரையினை சாப்பிட்டு வர சதை நரம்புகள் சுருங்கும்.
  • அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும். ___இதழில் படித்தவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...