சனி, 25 பிப்ரவரி, 2012

பொன்மொழிகள்

    • பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் பெரிய பஞ்சு மூட்டையைப் போன்றது.
      யார் அதனைப் பார்க்கின்றார்களோ அவர்களுக்கு அது பெரியதாகத் தோன்றும். ஆனால் யார் அதனை தூக்கிச் சமாளிக்கின்றார்களோ அவர்களுக்கு அது எளிதான பொருளாகத் தோன்றும்.

    • திறமை வாழ்வில் உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். ஆனால் நற்பண்பு அந்த உயர்நிலையினை தொடர்ந்து கடைபிடிக்க உதவி செய்கின்றது. எப்போதுமே உத்தமமாய் இருப்போம்.


      இரும்பு, அதனை சிதைக்க மற்ற பொருளை விட அதன் துருவே தான் காரணம் அதனைப் போல மனிதன் தன்னிலையினை இழக்க அவனுடைய பொறாமை தான் மூல காரணமாக இருக்கும்.
    • இருமுறையேனும் சிந்தித்து செயலில் இறங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...