சனி, 25 பிப்ரவரி, 2012

சோகம்

என்னிரு கண்களிலொ ருவனெட்டிய ஈட்டியிரு
பன்னிரு காலமாய்ப றந்தஎங்கள் கொடி - முன்னொரு
பொழுதிலே முழுதாய் சாய்ந்திடவே; கழிவாறாய்
கரைந்திட்ட கணங்களும் வந்திடா, நலிவடைந்தே
கரையோடி நப்பாசை புரையோடி மீண்டெழுமே
எங்களுமோர் நாள் நன்னொரு புதுநாளாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...