செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 14

  1. இரவு உணவைக் குறைத்தால் ஆயுள் நீடிக்கும்.
  2. அன்பளிப்பும், தண்டனையும் தான் இந்த உலகை ஆளுகின்றன.
  3. எண்ணெய் விட்டதற்கு ஏற்றபடி இயந்திரம் வேலை செய்யும்.
  4. வண்டி கனமாயிருந்தால் பாரம் தோன்றாது.
  5. பழைய சொற்கள் அறிவுக் களஞ்சியமாம்.
  6. தூக்கியெறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
  7. மிகப்பெரிய உதவியும் உதவியே! மிகச்சிறிய உதவியும் உதவியே!
  8. வேலையை மாற்றிச் செய்வது ஓய்வுக்குச் சமம்.
  9. தேன் இனிப்பாக இருந்த போதிலும், அதை முள்ளோடு நக்காதே.
  10. எளிமையைப் பின் தொடர்ந்து சந்தோஷம் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...