வியாழன், 12 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 1

  1. அநியாமாய் அடைந்த பொருள் மற்ற பொருட்களை அழிக்கின்றது.
  2. காதல் செய்யும் பெண்;  நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி.
  3. எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை.
  4. வாக்குறுதி கொடுப்பவன் அவற்றிற்கு கடனாளியாகின்றான்.
  5. பூமிக்கு உணவளி; அது உனக்கு உணவளிக்கும்.
  6. மெதுவாகச் சாப்பிட்டால் வயிறு வலி வராது.
  7. செல்வம் எப்படி வந்ததோ அப்படியே போகும்.
  8. உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.
  9. அந்நியர்கள் மன்னிக்கின்றார்கள், நண்பர்கள் மறக்கின்றார்கள்.
  10. பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...