வியாழன், 9 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 10


  1. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.

  2. கைப்பொருள் அற்றவனை கட்டின பொண்டாட்டியும் மதிக்க மாட்டாள்.

  3. கூத்தாடி கீழே பார்ப்பான். கூலிக்காரன் மேலே பார்ப்பான்.

  4. வாழ்வதில் தான் இன்பம். உழைப்பதில் தான் வாழ்வு.

  5. இரவல் வாங்குவதினால் உனது அமைதி கெட்டு விடும்.

  6. நம்பிக்கை ஏழையின் உணவு.

  7. உன் எதிரி எறும்பாக இருந்தாலும் அவனை யானையாகக் கருது.

  8. தவறை ஒப்புக் கொள்ளுதல் தோல்வியல்ல; அந்த ஒப்புதலே வெற்றியாகும்.

  9. அறிவு மௌனத்தைக் கற்று தரும்.

  10. ஆவது அஞ்சிலே தெரியும்; போவது பிஞ்சிலே தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக