ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 11


  1. தரித்திரம் பட்டாலும் தைரியத்தைக் கை விடாதே!
  2. தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரையவேண்டும்.
  3. தாயும் பிள்ளை ஆனாலும் வாயும் வயிறும் வேறு தான்.
  4. தாடி பற்றி எரியறச்சே பீடிக்கு நெருப்பு கேட்டானாம்.
  5. தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் ஒன்று.
  6. தூங்கின்ற புலியைத் தட்டி எழுப்ப முடியுமா?
  7. தேனை அழித்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா?
  8. நல்லருக்கும், தங்கத்திற்கும் சோதனை அதிகம்.
  9. நாய் இருக்கும் போது நாம் ஏன் குரைக்க வேண்டும்?
  10. பழுத்த இலையைக் கண்டு பச்சை இலை சிரித்தாற் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...