திங்கள், 17 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 15

  1. பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்.
  2. செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
  3. மூடின வாயில் நுழையாது. மரணமே உலகின் முதலாளி.
  4. பசியுள்ள கண் நெடு நேரம் பார்க்கும். செயலே புகழ் பேசும்.
  5. நீடித்த நோய்களுக்கு பொறுமை தான் மருந்து.
  6. நெருப்பு ஒரு போதும் நெருப்பை அணைக்காது.
  7. இளமையைப் பாரட்டிப் பேசினால் அது மேன்மையடையும்.
  8. வாரியுள்ள தலை மற்ற குறைகளை மறைக்கிறது.
  9. தலை உயிரோடிக்கும் போது பாதங்களிடம் பேச வேண்டாம்.
  10. கவனமாயிருந்தால் துரதிர்ஷ்டத்தையும் தூக்கி விடலாம்.

2 கருத்துகள்: