வெள்ளி, 21 செப்டம்பர், 2012

படித்த சில பொன்மொழிகள் - 16

  1. கடன் கேட்க வருபவரைப் பலரும் வரவேற்க மாட்டார்.  
  2. சொந்தக் குழந்தையில்லாதவன் பெரும் அதிர்ஷ்டமில்லாதாவன்.
  3. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவமில்லாம சாவான். 
  4. காவலுக்கு ஆள் இருந்தாலும் பூட்டுப் போட தவறமாட்டான்.
  5. புத்திசாலி. போதுமென்ற மனமுடையவன்முன்னேறமாட்டான். (??)
  6. புத்திசாலி, ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக ஆக்கிக் கொள்வான். 
  7. பணக்காரர்களின் பார்வை மங்கலாக இருக்கும்.  
  8. தொடக்கத்தை விட முடிவைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.  
  9. அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்  
  10. அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக