சனி, 17 மார்ச், 2012

அங்கமுத்துவுக்கு ஓராசை

அனுதினமும் இரந்தேவாழும்
அங்கமுத்துவுக்கு ஓராசை
ஆக்கித்தான் சாப்பிட்டுப் பார்ப்போமேவென்று.!

சரியென முடிவு செய்து
சட்டியுடன் சென்றான் அடுக்களைக்கு
அங்கே,
அடுப்பெது,சமைப்பது தெரியாமல்
ஆலையிட்ட கரும்பாய் நின்றான்..!










மோதிப்பார்க்கலாம் தப்பில்லை ஆனால்
முட்ட வேண்டுமே திறமும் நம்மிடத்தே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...