வெள்ளி, 23 மார்ச், 2012

மழலைகளின் மகிழ்வே! மனம் இளகிட வழியே!


குழந்தைகளின் மகிழ்வில் சொல்லும் கருத்துகளை விட இவ்வுலகில் நமக்குச் சொல்லித்தரும் ஆசான் எவருமில்லை. அவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பினிலும், அழுகையினிலும் தான் இறைவன் குடி கொண்டிருக்கின்றான். இதனை நம்மைப் பெற்றவள் நம் வழியே கண்டு அனுதினமும் மகிழ்கின்றாள்/ கவலையுங்கொள்கின்றாள்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...