ஞாயிறு, 18 மார்ச், 2012

113,000- நாயகருக்கு


ஆடுங்கிளை யிலேயாட்டியா டுமட மந்திக்கும்
பாடுங்கிள் ளைக்கோர் பசிதீர கனியீந்து
நாடும் நல்லவர் நலம்பெற வளிதந்து,
ஓடும் உலகிலே ஒய்யார வனப்புமுந்
தேடும் மனிதருக்கு தித்தித்திர வியமாய்

ஆலென பெயரோடு ஆதி தருவாய்
மூலமென நின்றா டுமுனக் கோரொப்பாய்
எம்மன்னை கொள்வரொருவ ரேறுபுகழ் நாயகனாம்
ஏ ஆர் ஆரென இனியநாமமுங் கொண்டு
எம்மிதயத் தேரிலேறி தினமும் வருவாரே.!

தேயுமுன் புகழைதிரட் டிகொடுவிடன்றேல்
தேடவேண்டி நிலைவரும் நாளை சரித்திரத்திலே..!


1,13,000 பதிவுகளுக்கு எந்தன் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


நன்றி : விக்கிபீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக