ஞாயிறு, 18 மார்ச், 2012

எங்கே ..! எங்கே..!

எங்கே ..! எங்கே..!படம்படம்

தந்தைக்குமந் திரமாய்தவித் தபிள்ளைக்கொரு ஆகாரமாய்
_____முந்தைமொழி யிலேமுற்றிட யாசித்தான் கந்தன் ‍
தன்செஞ்சோற் றுகடனை தவிடுமின்றி கழித்திடவே
_____தமையனருக் கெதிராய் நடந்திறந்தான் கர்ணன்
மாநிலமாள் வோர்க்கு மதியும் கூடிடவேண்டுமே
_____நானிலெமெங் கும்நல்லாட்சி புரிபவன் மன்னன்
பாசம்பல படைத்திரு வேசம்பல தரித்திரு
_____மோசமாய் போனாலும் முன்னின்று யழைப்பானெமன்
என்னையுமிங் கேயாட்டுவித் தேழில்மிகு நடனங்காட்டி
____இறைவனவன் இருப்பது தானெங்கே..?? படம்படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...