ஞாயிறு, 18 மார்ச், 2012

த‌மக்கையரே

தன்னை யறிய‌சொல் நின்றுதா னுணர்த்தும்
அன்னை யரின்பால் அகமகிழ்வும் கொள்நிற்க‌
முன்னைப் பிறந்தே முடிசூடா மன்னவனிவன்
பின்னாலே வருவானென பெருமுரசு கொட்டி
நாறாய் இருந்தாலும் நல்மணமொடு வீசிடவே
ஆறாம் அறிவையும் அதனொடு தெளிவையும்
சீராய் தந்திட்ட சீர்மிகு த‌மக்கையரே! நினக்கு
தேராய் நின்று தெளித்திடவே எம்முழைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...