சனி, 17 மார்ச், 2012

என் ஐயன் ராஜாவிற்காய்....- 3

12)

நலிவு காணின் நகைக்குங் கூட்டம்
நாணிலமெங்கும் நாணிலாவரும் உண்டே
நிந்தன் கருணை மென்நிம்மதி யளிக்க
நிதானமாய் அருள்வீர் நெடுங்கிடையாய் வேண்டியே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...