சனி, 17 மார்ச், 2012

திருமண நாள் வாழ்த்து..

இன்று தங்களுடைய 25 ஆவது திருமண நாளினைக்கொண்டாடும் என் அருமைத்தோழி வளர்தமிழ்ச்செல்வி யுவா அவர்களின் தாய் தந்தையருக்கு மகன் என்ற நிலையிலே என் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.




பொங்கு வீழருவி பொழில்வரு புதுப்புனலோடு
தங்குதடையற தவழ்ந்தாடும் கயல்போல - சங்கோடே
வளர்சதை திரண்ட சன்னதொரு உயிரியொப்ப‌
வளர்முக நன்னாளாய் வளர்பொழுது அமையவே
நன்றாய் வாழ்த்துகிறேன் நலமிக்க மென்னுறவுகளே...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...