ஞாயிறு, 18 மார்ச், 2012

சத்திய சோ(சா)தனை


அரிச்சந்திரனும், அவனது மனைவியும், மகனும் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொள்ளல். ரவிவர்மாவின் ஓவியம்.


சத்திய வாழ்விலே சகலமும் நன்மையோடே
நித்தமுங் நெறிகொண்டு நெருடா இடர்கண்டு
வித்தகனாய் நீயாண்டாய் வீரமிகு அரிச்சந்திரனே!
அக்கினியில் புத்திரனை அர்பணிக்க வேண்டினின்
பத்தினியின் தாலியையும் ப‌ணயமாய் நீகேட்க
சத்தியமும் சோதனைக்குள் சரணங்கண்டே
மத்திமமாய் நானும் மனந்தி ரும்பினேனே!



நன்றி :
விக்கிபீடியா

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85% ... 9%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக